உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மனித வாழ்விற்கு ஆரோக்கியமானதும் தூய்மையானதுமான சுற்றாடலை உருவாக்கும் முயற்சியின் ஒருபகுதியாக மரநடுகை செயற்றிட்டமானது சபையின் செயலாளர் திரு செ.நிசான் அவர்களின் தலைமையில் 2025.06.05 அன்று காலை 10.00 மணியளவில் நகரசபை மைதானம் மற்றும் பொது மீன்சந்தைப்பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கணக்காளர், பொதுசுகாதாரப் பரிசோதகர், உள்ளுராட்சி உதவியாளர், பொலிஸ் அதிகாரிகள், சபையின் உத்தியோகத்தர்கள், மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
உலக சுற்றாடல் தினம் – 2025
